தேசத்தை கட்டமைக்கவே வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சிலர் நினைப்பது போல் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல என்று கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் சபர்மதியில் 10 புதிய...
தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகராக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சிந்து என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த அவர் எர்ணாகுளத்தில் ரயில்வே துறையின் மின் பிரிவில் ...
ரயில்களில் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் உறுதி செய்யும் நடைமுறையை 2027ஆம் ஆண்டுக்குள் கொண்டுவர ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஆண்டுதோறும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோ...
72 பேர் பயணிக்க கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியில் உரிய டிக்கெட் எடுக்காமல் நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் முன்பதிவு செய்தும் கூட மூச்சு விட முடியாத அளவுக...
வந்தே பாரத்தைப் போல, டிசம்பர் மாதம் முதல் 'வந்தே மெட்ரோ' ரயில்கள் ஓடத் தொடங்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வந்தே பாரத்தை விட வந்தே மெட்ரோ ரயில் வேறுபட்டதாக இருக...
உலகத் தரத்திலான ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்புப் பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் இ...
டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக, விமானங்கள் மற்றும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 267 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சுமார் 170 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் ரயில்வேத்துறை தெரிவித்த...